டாஸ்மாக் கடையில் 'சைட் டிஷ்' சண்டை… முந்திரிக் காட்டில் கொலையில் முடிந்த பரிதாபம் அரியலூர்: அரியலூர் அருகே டாஸ்மாக் கடையில் சரக்கடிக்க சைட் டிஷ் வாங்கித்தரச் சொன்னதில் ஏற்பட்ட சண்டை கடைசியில் கொலையில் முடிந்துள்ளது. அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள இடையகுறிச்சியை சேர்ந்தவர் குமார் (28). இவர் சேலத்தில் உள்ள ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறையில் சொந்த ஊரான ...
இவர்கள்தான் மதுக்கடையை திறக்கக் கோரி மறியல் செய்த 'மகான்கள்'...! தேனி: தேனி மாவட்டம் வருசநாடு அருகே மதுக் கடையைக் திறக்கக் கோரி ஆண்கள் போராட்டம் நடத்தியதன் எதிரொலிய...
தண்ணி அடிக்கனும்... கடையைத் திறங்கடா... குடிகாரர்கள் போராட்டம் தேனி: தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே மூடப்பட்ட அரசு மதுபானக் கடையைத் திறக்கக் கோரி குடிகாரர்கள் ...
சாராயக் கடை முன்பாக ஜெயலலிதா படம் வைக்க வேண்டும்... இது பிரேமலதா கோரிக்கை திருப்பூர்: ரேஷன் கடை, கூட்டுறவு சங்கங்கள், அம்மா உணவகம் என்று சொல்லக் கூடிய குறைந்த விலை உணவகங்கள் உ...
ஏன் அம்மா மதுபானக் கடை என்று பெயர் வைக்க வேண்டியதுதானே... விஜயகாந்த் கேள்வி திருப்பூர்: தொட்டதற்கெல்லாம் அம்மா, அம்மா என்று சொல்கிறீர்களே, அதைப்போல அம்மாவின் மதுபானக்கடை என்று...
நெடுஞ்சலை டாஸ்மாக் கடைகளை ஆக- 15க்குள் அகற்ற தமிழக அரசுக்கு அவகாசம் டெல்லி: தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்கு முன்னதாக அகற்ற வேண்டும் என்...
தர்மபுரியில் 2 டாஸ்மாக் கடைகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு தர்மபுரி: தர்மபுரி அருகே 2 டாஸ்மாக் கடைகள் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்த...
மதுபாட்டில்களை கழுத்தில் அணிந்து கலெக்டரிடம் மனு கொடுத்த பாஜகவினர் நெல்லை: நெடுஞ்சாலையோரம் உள்ள மதுக்கடைகளை அகற்ற கோரி பாஜ மாவட்ட இளைஞரணி பொது செயலாளர் இசக்கியம்மாள்...
மதுக்கடைகளை வேறு இடங்களில் அமைக்கும் முயற்சியை கைவிட வேண்டும்: ராமதாஸ் சென்னை: தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்து அகற்றப்படும் டாஸ்மாக் மதுபான கடைகளை மாற்று இடங்களில் அமைக்கு...
நெடுஞ்சாலை டாஸ்மாக் கடைகளை மார்ச் 31க்குள் மூட ஹைகோர்ட் உத்தரவு சென்னை: நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடை களை மார்ச் 31ம் தேதிக்குள் அகற்ற வேண்டுட் என்று சென்னை உயர்...