தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் என்ன தான் நடக்கிறது: மீண்டும் பழுதாம் தூத்துக்குடி: தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மீண்டும் பழுது ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 5 யூனிட்கள் உள்ளன. அவற்றில் இருந்து தினமும் 1050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அந்த 5 யூனிட்களுமே மிகவும் பழையதாகிவிட்டது. இதனால் அவை அடிக்கடி பழுதடைந்து வருகின்றன. கடந்த 6 மாதங்களாக அந்த 5 யூனிட்களில் தீ ...
முதல் நாளே 'பல் இளித்த' ஏர் இந்தியாவின் ட்ரீம்லைனர் விமானம்! டெல்லி: ஏர் இந்தியா நிறுவனம் வாங்கியுள்ள புதிய போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம் தனது சேவையைத் துவங்கிய ம...
விமான கோளாறுடன் தொடங்கிய சசி-சுனந்தா 'ஹனிமூன்' திருவனந்தபுரம்: மூன்றாவது முறையாகத் திருமணம் செய்துள்ள புதுமணத் தம்பதிகளான சசி தரூர், சுனந்தா புஷ்க...
தொழில்நுட்பக் கோளாறு என்று கூறி பயணிகளை நோகடிக்கும் ஏர் லங்கா திருச்சி: கடந்த 10 நாட்களாக தொழில்நுட்பக் கோளாறு என்ற பெயரில் ஏர் லங்கா விமானங்கள் தேவையில்லாத தாமதத்...
விமானத்தில் கோளாறு-அழகிரி, 201 பேர் தப்பினர் சென்னை: மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உள்ளிட்ட 202 பேருடன் மலேசியாவிலிருந்து சென்னை வந்த விமானம் தரையிறங...
ப.சி. கோவை சென்ற விமானத்தில் கோளாறு சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு சென்ற ஜெட் ஏர்வேஸ...
நடுவானில் விமானத்தில் கோளாறு- 62 பயணிகள் தப்பினர் சென்னை: சென்னையிலிருந்து அந்தமான் சென்ற விமானத்தில் நடு வானில் கோளாறு ஏற்பட்டது. இதனால் பயணிகள் பீத...
சென்னை டூ துபாய் விமானத்தில் கோளாறு - ரத்து சென்னை: சென்னையிலிருந்து இன்று காலை துபாய் செல்லவிருந்த விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரத்து ...
பாபுவா நியூ கினியா-விமானம் விழுந்து 13 பேர் பலி சிட்னி: ஆஸ்திரேலியா அருகே உள்ள பாபுவா நியூ கினியாவில் 13 பயணிகளுடன் சென்ற சிறிய விமானம் இன்று காலை விழ...
துபாய் விமானத்தில் கோளாறு - சென்னையில் 390 பயணிகள் தவிப்பு சென்னை: சென்னையிலிருந்து துபாய்க்குப் புறப்பட வேண்டிய விமானம் கோளாறு காரணமாக கிளம்பத் தாமதமானாதால...