Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
Home  » Topic
Share This Story

Temple

விசாகப்பட்டினம் கோயில் கோசாலையில் 10 நாளில் 150 மாடுகள் பலி!
விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலத்தின் விசாகப்பட்டினம் சிம்மாசலம் சிம்மாதிரி அப்பண்ணா கோயில் கோசாலையில் கடந்த 10 நாட்களில் மட்டும் 150 மாடுகள் உயிரிழந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிம்மாதிரி அப்பண்ணா கோயிலுக்கு பக்தர்கள் காளை மாடுகளை காணிக்கையாக வழங்குவார்கள். திருமணம் தடைபட்டவர்கள், குழந்தை இல்லாதவர்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் இவற்றை நேர்த்திக் கடனாக வழங்குகின்றனர். கோயில் கோசாலையில் பராமரிக்கப்பட்டு ...
குபேரக் கடவுளின் சொத்துமதிப்பை இனி இண்டர்நெட்டில் பார்க்கலாம்: தேவஸ்தானம் அறிவிப்பு
நகரி: திருப்பதி கோவில் சொத்துக்கள் வெப்சைட்டில் வெளியிடப்படும் என திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் கூ...
India The Ttd Has Decided Publish Temple
Dhanush Family Visit Kultheiva Temple
குலதெய்வ கோவிலில் ரஜினி பேரனுக்கு மொட்டையடித்து நேர்த்திக்கடன்: கெடாவெட்டி விருந்து
தேனி: ரஜினிகாந்தின் பேரனும், தனுஷின் இளைய மகனுமான லிங்காவுக்கு குலதெய்வ கோவிலில் மொட்டையடித்து நேர்...