கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய உச்ச நீதிமன்றத்தை அணுகுவோம்!- டெசோ சென்னை: இந்தியா - இலங்கைக்கிடையிலான கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்யவும், அந்தத் தீவு இந்தியாவின் ஒரு பகுதி எனப் பிரகடனப்படுத்தவும், உச்சநீதிமன்றத்தை அணுகப் போவதாக கருணாநிதி தலைமையிலான டெசோ அமைப்பு அறிவித்துள்ளது. டெசோ அமைப்பின் சார்பில், கலந்துரையாடல் கூட்டம், அறிவாலயத்தில் நேற்று நடந்தது. தி.மு.க., தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார். பொதுச் செயலர் அன்பழகன், பொருளாளர் ...
டெசோ பந்த் பிசுபிசுத்துப் போனது: ராமதாஸ் கிருஷ்ணகிரி: டெசோ பொது வேலைநிறுத்தம் பிசுபிசுத்துப் போனது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவ...
டெசோ பந்த் மாபெரும் வெற்றி: கருணாநிதி சென்னை: டெசோ அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட பொது வேலைநிறுத்தம் மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளதாக திமுக ...
கடலூரில் வெற்றிகரமாக டெசோ வேலை நிறுத்தம்! நீதிமன்றம் புறக்கணிப்பு!!மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!! கடலூர்: இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரி...
டெசோ பந்த்: ‘வெள்ளையன்’ எதிர்ப்பை மீறி கடைகள் மூடல்! வழக்கம் போல் இயல்பு வாழ்க்கை!! சென்னை: ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்தை இந்தியா திருத்தம் ஏதுமின்றி ஆதரிக்...
ஈரோட்டில் 'டெசோ' சுப்புலட்சுமி ஜெகதீசன் உட்பட நூற்றுக்கணக்கானோர் கைது ஈரோடு: டெசோ முழு அடைப்பு போராட்டத்தின் ஒருபகுதியாக ஈரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்ட அதன் உறுப்பினரும...
பந்த்: சென்னையில் மறியல்!- ஸ்டாலின், கி.வீரமணி, திருமா உள்பட ஆயிரக்கணக்கானோர் கைது! சென்னை: டெசோ பந்த் போராட்டத்தையொட்டி சென்னையில் மறியலில் ஈடுபட முயன்ற மு.க. ஸ்டாலின், கி.வீரமணி உள்ளி...
மதுரையில் இயல்பு நிலை -டெசோ பந்த்தால் பாதிப்பில்லை - 150 திமுகவினர் கைது மதுரை: டெசோ பந்த் காரணமாக மதுரையில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. கடைகள் திறக்கப்பட்டு பஸ், ஆட்...
கோவை, திருப்பூரில் டெசோ பந்த்துக்கு நல்ல ஆதரவு கோவை: கோவை, திருப்பூர் மாவட்டங்களில் டெசோ பந்த்துக்கு நல்ல ஆதரவு காணப்பட்டது. அங்கு கிட்டத்தட்ட 30,000க்...
டெசோ பந்த்: நாகையில் திமுக எம்.பி. விஜயன், திருச்சியில் நேரு கைது திருச்சி: டெசோ பந்தை முன்னிட்டு மறியலில் ஈடுபட்ட திமுக எம்.பி. விஜயன் மற்றும் திமுக முன்னாள் அமைச்சர்...