நெல்லையில் டெங்கு காய்ச்சலுக்கு பெண் டாக்டர் பலி நெல்லை: நெல்லை அருகே டெங்கு காய்ச்சலுக்கு பெண் மருத்துவர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை அருகே உள்ள கொண்டாநகரத்தைச் சேர்ந்த மருத்துவர் நகுலவேந்தனின் மனைவி ராஜசுபா(36). பல் மருத்துவர். அவர்கள் சுத்தமல்லி விலக்கில் தனியாக மருத்துவமனை வைத்து நடத்தி வந்தனர். அவர்களின் மகன்கள் யுகாபரமமுத்து (6), கனியர் (4). ராஜசுபா கடந்த சில நாட்களாக ...
நெல்லை எஸ்.பி. அலுவலகத்தை முற்றுகையிட சென்ற 17 பெண்கள் உள்பட 160 பேர் கைது நெல்லை: நெல்லை எஸ்பி அலுவலகத்தை முற்றுகையிடச் சென்ற 17 பெண்கள் உள்பட 160 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். க...
நெல்லையில் அரசு பேருந்து ஏறி, இறங்கிய பிறகு உயிர் தப்பிய வாலிபர் நெல்லை: நெல்லையில் வாகன நெருக்கடியால் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் பைக்குடன் பேருந...
நெல்லையில் மாமூல் வாங்கிய எஸ்.ஐ., ஏட்டைய்யாவை மடக்கிப் பிடித்த துணை கமிஷனர் நெல்லை: நெல்லையில் நள்ளிரவு நேரத்தில் வாகனங்களை வழிமறித்து வசூல் வேட்டையில் ஈடுபட்ட எஸ்ஐ, ஏட்டு ஆகி...
நெல்லை, தூத்துக்குடியில் இடி, மின்னலுடன் கூடிய கன மழை: இடி தாக்கி 2 பேர் பலி நெல்லை: நெல்லை-தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று மாலை இடியுடன் கூடிய கன மழை பெய்தது. இதில் இடி தாக்கி...
நெல்லை அருகே தனியார் பொறியியல் கல்லூரியில் கலவரம்: ரூ. 50 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம் நெல்லை: நெல்லை அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக வ...
மனதில் ஆசையை வளர்த்து, பரிதவிக்க விட்டு.. காதலனுக்கு அல்வா கொடுத்த காதலி! நெல்லை: செல்போனில் மலர்ந்த காதலியை தேடி பரிசு பொருட்களுடன் ஆலங்குளம் வந்த சென்னை வாலிபருக்கு இளம் ...
கல்லிடைக்குறிச்சியில் செல்போன் டவரில் ஏறி சமக நிர்வாகி போராட்டம் நெல்லை: கல்லிடைக்குறிச்சியில் செல்போன் டவரை அகற்றக் கோரி அதன் மேல் ஏறி நின்று போராட்டம் நடத்திய சமக ...
நெல்லை அருகே காதல் விவகாரத்தால் 2 கிராமத்தினர் இடையே மோதல்: போலீசார் குவிப்பு நெல்லை: நெல்லை அருகே காதல் விவகாரம் தொடர்பாக இரண்டு கிராமத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது. நெல்லை மாவட்...
இலங்கை விவகாரம்: நெல்லையில் மாணவர்கள் இன்று பெருந்திரள் போராட்டம் நெல்லை: இலங்கை அதிபர் ராஜபக்சேவை சர்வதேச போர்க்குற்றவாளியாக அறிவிக்கக் கோரி நெல்லையில் அனைத்து கல்...