Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
Home  » Topic
Share This Story

Tirunelveli

நெல்லையில் டெங்கு காய்ச்சலுக்கு பெண் டாக்டர் பலி
நெல்லை: நெல்லை அருகே டெங்கு காய்ச்சலுக்கு பெண் மருத்துவர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை அருகே உள்ள கொண்டாநகரத்தைச் சேர்ந்த மருத்துவர் நகுலவேந்தனின் மனைவி ராஜசுபா(36). பல் மருத்துவர். அவர்கள் சுத்தமல்லி விலக்கில் தனியாக மருத்துவமனை வைத்து நடத்தி வந்தனர். அவர்களின் மகன்கள் யுகாபரமமுத்து (6), கனியர் (4). ராஜசுபா கடந்த சில நாட்களாக ...
நெல்லை அருகே தனியார் பொறியியல் கல்லூரியில் கலவரம்: ரூ. 50 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்
நெல்லை: நெல்லை அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக வ...