திருப்பூரில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு மண்ணில் புதைந்த நகரம் கண்டுபிடிப்பு திருப்பூர்: திருப்பூர்-ஈரோடு மாவட்ட எல்லையிலுள்ள கொடுமணல் கிராமம் 2,500 ஆண்டுகளுக்கு முன் வணிக பெருநகரமாக விளங்கியதற்கான ஆதாரங்கள் அகழ்வாராய்ச்சியின் மூலம் கிடைத்துள்ளன. திருப்பூர்-ஈரோடு மாவட்ட எல்லையில் நொய்யல் ஆற்றின் கரையில் உள்ளது கொடுமணல் கிராமம். சங்க காலத்தில் வணிக பெருநகரமாக, பதிற்றுப்பத்தில், "கொடுமணம்பட்ட... வினைமான் அருங்கலம்' என்ற பாட்டில் மிகச் சிறந்த தொழிற்கூடங்கள் அமைந்திருந்ததற்கான சான்றுகள் ...
கூட்டணியைத் தேடி நான் போகமாட்டேன்: விஜயகாந்த் திருப்பூர்: நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணிக்காக நான் யாரைத் தேடியும் போகமாட்டேன், என்னைத்தேடித்தா...
ஏன் அம்மா மதுபானக் கடை என்று பெயர் வைக்க வேண்டியதுதானே... விஜயகாந்த் கேள்வி திருப்பூர்: தொட்டதற்கெல்லாம் அம்மா, அம்மா என்று சொல்கிறீர்களே, அதைப்போல அம்மாவின் மதுபானக்கடை என்று...
சூரிய சக்தி ஆட்டோ... திருப்பூர் இளைஞரின் சாதனை திருப்பூர்: திருப்பூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சூரிய சக்தியில் இயங்கும் எக்கோ ஃப்ரி ரிக்ஷா ஒன்றினை ...
திருப்பூர் அருகே 8 வயது சிறுமி பலாத்காரம்! நிவாரணம் கோரி உறவினர்கள் சாலை மறியல்!! திருப்பூர்: திருப்பூர் கோயம்பாளையம் கணபதிநகரில் பாலியல் பலாத்காரத்துக்குள்ளான 8 வயது சிறுமியின் கு...
கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி பந்த்... இயல்பு வாழ்க்கை முடங்கியது. திருப்பூர்: மேற்கு மாவட்டங்களான கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரியில் இந்து முன்னணியினர் அழைப்பு விடு...
அந்த 5 மணி நேரம்… மாணவர்கள் போராட்டத்தால் ஸ்தம்பித்த திருப்பூர்… திருப்பூர்: அதிபர் ராஜபக்சேவை போர் குற்றவாளியாக அறிவிக்க கோரியும், இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை...
கோவை, திருப்பூரில் டெசோ பந்த்துக்கு நல்ல ஆதரவு கோவை: கோவை, திருப்பூர் மாவட்டங்களில் டெசோ பந்த்துக்கு நல்ல ஆதரவு காணப்பட்டது. அங்கு கிட்டத்தட்ட 30,000க்...
திருப்பூரில் குழந்தையை பெற்று குப்பைத் தொட்டியில் வீசிய 10ம் வகுப்பு மாணவி திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி பெண்கள் பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் ஆண் குழந்தை ப...
குழந்தை ஜனனியின் காது கேட்க, வாய் பேச உதவுங்கள்! திருப்பூர்: முத்து முத்தாய் பேசிய மகள் இன்றைக்கு வாய் பேச முடியாமல் படுத்த படுக்கையாய் கிடப்பதை பார...