மீனவர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்துங்கள்: பிரதமருக்கு முதல்வர் கடிதம் சென்னை : தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்தும் தாக்குதலை உடனடியாக தடுத்து நிறுத்த பிரதமர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் வேதாரண்யத்தில் இருந்து கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியிருப்பது குறித்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அவர் ...
துபாயில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: விசாரணை கோரி பிரதமருக்கு ஜெ. கடிதம் சென்னை: துபாயில் தமிழக மீனவர் அமெரிக்க கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் குறித்து விசார...
கரைதிரும்பிய 22 மீனவர்களை மடக்கி கைது செய்தது இலங்கை கடற்படை ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே மீன்பிடித்துவிட்டு கரை திரும்பிக் கொண்டிருந்த தமிழக மீனவர்கல் 22 பேரை இ...
கொலவெறி இத்தாலியர்கள் தப்பிவிட முடியாது: உம்மன்சாண்டி கொல்லம்: இந்திய மீனவர்கள் இருவரை சுட்டுப் படுகொலை செய்த இத்தாலிய கொலைகாரர்கள் தப்பிவிட முடியாது என்...
இத்தாலியர்களால் கொல்லப்பட்ட மீனவர் குடும்பத்துக்கு தமிழக அரசு நிதி உதவி சென்னை: இத்தாலியர்களால் கொல்லம் கடற்பரப்பில் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்த தமிழக மீனவர் அஜீஸ் பி...
நார்வே அறிக்கைக்கு மத்திய அரசு விளக்கம் தர வேண்டும்-விடுதலை சிறுத்தைகள் சென்னை: கூடங்குளம் பகுதி மக்களின் உணர்வுகளை மதித்து அங்கு அணு மின் உலை அமைக்கும் திட்டத்தை மத்திய அர...
ராமேஸ்வரம் மீனவர்கள் மீது மீண்டும் தாக்குதல்- இலங்கை கடற்படை அட்டூழியம் ராமேஸ்வரம்: தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதை தடுத்து நிறுத்த வலியுறுத்...
இலங்கை தமிழர்கள் சுயமரியாதையுடன் வாழ நடவடிக்கை: கருணாநிதிக்கு பிரதமர் கடிதம் சென்னை: இலங்கை தமிழர்கள் சுயமரியாதையுடன் வாழ்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்ளு...
இலங்கை கடற்படை சுட்டதில் தமிழக மீனவர் படுகாயம் ராமேஸ்வரம்:இலங்கை கடற்படையினர் சுட்டதில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஒரு மீனவர் படுகாயம் அடைந்து மதுரை ...