Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
Home  » Topic
Share This Story

Tn Fishermen

60 தமிழக மீனவர்களை சிறை பிடித்தது இலங்கை கடற்படை- தொடரும் அடாவடியால் மீனவர்கள் கொதிப்பு
ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே மீன்பிடித்து்க கொண்டிருந்த 60 பாம்பன் மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் பிடித்துச் சென்று விட்டனர். இதனால் பாம்பன், ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் பெரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர். இன்று காலை இந்த அக்கிரமச் செயல் நடந்துள்ளது. நேற்றுதான் 19 தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் சிறை பிடித்துச் சென்றனர். இந்த நிலையில் இன்று ...
Tamilnadu 60 Tamil Nadu Fishermen Arrested Lankan Navy