60 தமிழக மீனவர்களை சிறை பிடித்தது இலங்கை கடற்படை- தொடரும் அடாவடியால் மீனவர்கள் கொதிப்பு ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே மீன்பிடித்து்க கொண்டிருந்த 60 பாம்பன் மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் பிடித்துச் சென்று விட்டனர். இதனால் பாம்பன், ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் பெரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர். இன்று காலை இந்த அக்கிரமச் செயல் நடந்துள்ளது. நேற்றுதான் 19 தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் சிறை பிடித்துச் சென்றனர். இந்த நிலையில் இன்று ...
நாடாளுமன்ற தேர்தல்: காங் கூட்டணிக்கு பாடம் புகட்ட தயாராகும் தமிழக மீனவர்கள் கன்னியாகுமரி: வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு பாடம் புகட்ட வ...
ஈரான் சிறையில் வாடும் 27 தமிழக, கேரள மீனவர்கள் நாகர்கோவில்: ஈரான் சிறையில் வாடும் குமரி மாவட்ட மீனவர்கள் உள்பட 27 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வே...
14 தமிழக மீனவர்கள் கைது: ஓவரா ஆட்டம்போடும் இலங்கை கடற்படை ராமேஸ்வரம்: தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்து வைத்துள்ளது. தமிழக மீனவர்கள் கடலில் ம...
தமிழக மீனவர்களை கப்பல் கழிவறையை சுத்தம் செய்ய சொன்ன இந்திய கடற்படை! நாகப்பட்டினம்: இலங்கை கடற்படையால் விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களை அழைத்து வரும்போது கப்பல் கழி...
திருகோணமலை கடற்பரப்பில் 37 தமிழக மீனவர்கள் கைது திருகோணமலை: இலங்கையின் கிழக்குப் பகுதியான திருகோணமலை கடற்பரப்பில் மீன்பிடித்ததாகக் கூறி 37 தமிழக மீ...
ப.சி. குடும்பத்தின் மிரட்டல்- சென்னை முட்டுக்காடு மீனவர்கள் தொடர் வேலை நிறுத்தம் சென்னை: ரவுடிகளை ஏவி மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் குடும்பத்தினர் மிரட்டியதற்காக உரிய நடவடிக்கை ...
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் மீண்டும் தாக்குதல்! சென்னை: கச்சதீவுகள் பகுதியில் மீன் பிடிக்க சென்ற தமிழகத்தை சேர்ந்த மீனவர்களின் மீது இலங்கை கடற்படைய...
தமிழக மீனவர்களை துப்பாக்கியால் சுட்டு அடித்து சித்ரவதை செய்த சிங்களக் கடற்படை நாகப்பட்டினம்: இந்திய கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களின் படகுகள் மீது சிங்...
தூத்துக்குடி துறைமுகத்தை கடல்வழியே சென்று முற்றுகையிட்ட மீனவர்கள் தூத்துக்குடி: கூடங்குளம் அணு உலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தூத்துக்குடி துறைமுகத்தை முற்றுகையிடு...