உ.பி யில் கொடூரம்: ஊசி மூலம் ஆசிட், பெட்ரோல் செலுத்தி கைதி கொலை ஈட்டா: உ.த்திரப்பிரதேசத்தில் கொலை குற்றவாளி ஒருவர் போலீசாரால், ஆசிட் மற்றும் பெட்ரோலினை ஊசி வாயிலாக செலுத்தப்பட்டு கடும் சித்ரவதை செய்து கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் தொடர்புடைய 3 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உத்திரப்பிரதேசத்தில் உள்ள ஈட்டா மாவட்டத்தைச் சேர்ந்த பல்பீர், பானிகான் ஆகியோர் , கொலை வழக்கு ...
சிங்கள ராணுவம் இன்னமும் தமிழர்களை சித்ரவதை செய்கிறது: தனுஷ்கோடி வந்த அகதிகள் தகவல் ராமேஸ்வரம்: இலங்கையில் இருந்து 3 இளைஞர்கள் அகதிகளாக ராமேஸ்வரம் வந்தனர். ஈழப்போர் முடிந்து 4 ஆண்டுக...
இரவானாலே தாத்தாவின் செக்ஸ் தொல்லை தாங்க முடியவில்லை: 13 வயது சிறுமி கதறல் நிஜாமாபாத்: ஆந்திராவில் பேத்தி முறை என்று கூட பார்க்காமல் 13 வயது சிறுமிக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த நப...
'என் வீட்டுக்காரர் கடிக்கிறார்.. இல்லை, இல்லை என் மனைவிதான் கடிக்கிறா'' சென்னை: செக்ஸ் உறவின்போது தனது கணவர் வெறித்தனமாக கடிக்கிறார் என்று ஒரு பெண் போலீஸில் புகார் கொடுத்த...
இலங்கையில் தமிழ்ப் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள்: மனித உரிமைகள் அமைப்பு டெல்லி: இலங்கையில் போர் முடிந்த பின்னரும் தமிழ்ப் பெண்களுக்கு எதிரான அந்நாட்டு ராணுவத்தின் பாலியல் ...
கொடுத்த கடனை திருப்பிக் கேட்ட பெண்ணின் மகன் கன்னத்தில் சூடுவைத்த தம்பதி வேலூர்: வேலூரில் கொடுத்த கடனை திருப்பிக் கேட்ட பெண்ணின் மகனுக்கு ஒரு தம்பதி சூடு வைத்த சம்பவம் பரபரப...
சித்ரவதை செய்த நேபாள ராணுவ தளபதி- இங்கிலாந்தில் சிக்கினார் லண்டன்: நேபாளத்தில் மாவோயிஸ்டுகளுடான உள்நாட்டுப் போரில் அப்பாவி பொதுமக்களைச் சித்திரவதை செய்ததாக ...
பேய் பிடித்ததாக நினைத்து பெண்ணை 5 ஆண்டுகளாக பாழடைந்த வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை ஹைதராபாத்: ஆந்திராவில் பேய் பிடித்ததாக நினைத்து தனது மனைவியை பாழடைந்த வீட்டில் 5 ஆண்டுகளாக அடைத்து வ...
இச்சையைத் தீர்க்கவும், வேலைக்காரி போலவும்... கணவரின் பிடியிலிருந்து மீண்ட பெண் புகார்! சென்னை: என்னை தனது இச்சையைத் தீர்க்கவும், வேலைக்காரி போலவும்தான் எனது கணவர் நடத்துகிறார். என் மீது சந...
ஒசாமாவைக் காட்டிக் கொடுத்த டாக்டர் அப்ரிதியை நாயைப் போன்று சாப்பிட வைத்த ஐஎஸ்ஐ பெஷாவர்: அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடனைக் காட்டிக் கொடுத்த பாகிஸ்தான் டாக்டரை ஐஎஸ்ஐ அதிகாரிகள் ச...