தூத்துக்குடியில் திருநங்கைகள் கடத்தப்படுவதை தடுக்கக்கோரி காவல் நிலையத்தை முற்றுகையிட்ட தி தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் திருநங்கைகள் கடத்தப்படுவதை தடுக்க வலியுறுத்தி காவல் நிலையத்தை திருநங்கைகள் முற்றுகையிட்டனர். தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 500க்கும் மேற்ப்பட்ட திருநங்கைகள் வாழ்ந்து வருகின்றனர். தூத்துக்குடியில் உள்ள திருநங்கைகள் பாலியல் தொழிலில் ஈடுபடுவதில்லை. அது போன்று பிச்சையும் எடுக்காமல் சுயதொழில் மூலமாக வருவாய் ஈட்டி பெற்றோருடன் சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடியில் ...
ஈழத் தமிழருக்கு ஆதரவாக திருநங்கைகள் உண்ணாவிரதம்! ஈழத் தமிழருக்கு ஆதரவாகவும், தனி ஈழம் கோரியும் திருநங்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். வட சென்னைய...
பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்கள்... படக்கென்று விஷத்தைக் குடித்த அரவாணிகள்! தேனி: வாலிபர்கள் தொடர்ந்து தங்களை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி வந்ததால் வேதனை அடைந்த அரவாணிகள...
திருநங்கைகளின் நலனுக்காக தனது சம்பளத்தை கொடுத்த அதிமுக எம்.எல்.ஏ. காமராஜ் கரூர்: கிருஷ்ணராயபுரம் அதிமுக எம்.எல்.ஏ. காமராஜ் தனது சம்பளத் தொகையான ரூ.50,000 ரொக்கத்தை திருநங்கைகளுக்...
டெல்லி சமுதாயக் கூடத்தில் பயங்கர தீவிபத்து-15 திருநங்கைகள் பலி டெல்லி: டெல்லியில் நடந்த திருநங்கையர்கள் மாநாட்டின்போது ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் சிக்கி 15 பேர் உய...
திருநங்கையருக்கு விரும்பும் வார்டில் போட்டியிட தேர்தல் ஆணையம் அனுமதி சென்னை: திருநங்கையர் தாங்கள் விரும்பும் வார்டில் உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளராக போட்டியிடலாம் என ...
நெல்லை ஜங்ஷனில் திருநங்கைகள் அட்டகாசம்-தடுக்க பயணிகள் கோரிக்கை! நெல்லை: நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் திருநங்கைகள் மற்றும் விபச்சார அழகிகள் அட்டகாசம் அதிக...
'மி்ஸ் கூவாகம்' பட்டம் வென்ற மதுரை ரம்யா! விழுப்புரம்: 'மிஸ் கூவாவம்' போட்டியில் மதுரையைச் சேர்ந்த ரம்யா முதல் பரிசை பெற்றார்.விழுப்புரம் மாவட...
கூவாகம் திருவிழா-விழுப்புரத்தில் குவிந்த லட்சக்கணக்கான திருநங்ககைகள் விழுப்புரம்: கூவாகம் திருவிழாவில் பங்கேற்பதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான திருநங்கை...
திருநங்கைகளி்ன் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்-அமைச்சர் நெப்போலியன் நெல்லை: திருநங்கைகளி்ன் கோரிக்கைகளை நிறைவேற்ற அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என நெல்லைய...