காமன்வெல்த் அமைப்பில் இருந்து இலங்கையை நீக்குக: வைகோ சென்னை: காமன்வெல்த் அமைப்பில் இருந்து இலங்கையை நீக்கவேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் முள்ளிவாய்க்கால் படுகொலையில் உயிர் நீத்தவர்களுக்கு 4-ம் ஆண்டு நினைவேந்தல் பொதுக் கூட்டம், சென்னை புரசைவாக்கம், தானா தெருவில் நேற்று இரவு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய வைகோ கூறியதாவது: 4 ...
ஸ்டெர்லைட் வழக்கு: அறிக்கை தாக்கல் செய்ய மாசுக்கட்டுப்பாடு வாரியத்துக்கு உத்தரவு தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலை வழக்கு தொடர்பாக ஏதேனும் ஆவணங்கள் தாக்கல் செய்யவேண்டியிருந்தால், வரும் ...
அரசுப்பள்ளிகளில் ஆங்கிலவழிக்கல்வி... மெல்லத் தமிழ் இனி சாகும்: வைகோ சென்னை: தமிழக அரசு தொடக்கப்பள்ளிகளை ஆங்கிலவழிப்பள்ளிகளாக மாற்றும் முடிவினை கைவிட வேண்டும் என்று மத...
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி மறுப்பு: தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு டெல்லி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி வழங்குவதற்கு டெல்லியில் உள்ள தேசிய பசு...
திருச்சியில் குளிர்பான நிறுவனத்தை மூட வைகோ வலியுறுத்தல்! சென்னை: திருச்சி மாவட்டத்தில் நிலத்தடி நீரை உறிஞ்சும் குளிர்பான நிறுவனத்தை மூட வேண்டும் என மதிமுக ப...
லோக்சபா தேர்தலுக்கான வேலைகளை தொடங்கிட்டோம்...: வைகோ தூத்துக்குடி: எதிர்வரும் லோக்சபா தேர்தலுக்கான வேலைகளை மறுமலர்ச்சி திமுக தொடங்கிவிட்டது என்று அக்க...
சாதி மோதல்களை தடுக்க ராமதாஸ்- திருமா மீண்டும் இணைந்து செயல்பட வேண்டும்: வைகோ சென்னை: மரக்காணம் கலவரம் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் நடத்தும் கருத்தரங்கில் பங்கேற்குமாறு மதிம...
பதவிக்காக இந்த பாதயாத்திரை இல்லை… வைகோ ஈரோடு: அரசியல் நோக்கத்துடனோ பதவிக்காகவோ இந்த பாதையாத்திரை இல்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ க...
ஸ்டெர்லைட் ஆலையில் நிபுணர் குழு ஆய்வு- ஏப். 29ல் தீர்ப்பு தூத்துக்குடி: தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அமைத்துள்ள நிபுணர் குழுவினர் 4 பேர் ஸ்டெர்லைட் ஆலையில் இன்ற...
மதுவிலக்கு நடைபயணம்: வைகோவுக்கு நடிகர் செந்தில் வாழ்த்து தாராபுரம்: தமிழ்நாட்டில் மதுவிலக்கு கோரி நடைபயணம் மேற்கொண்டுள்ள வைகோவை நடிகர் செந்தில் சந்தித்து வ...