வீரப்பன் கூட்டாளிகளை தூக்கிலிட மேலும் 6 வாரத்திற்கு உச்ச நீதிமன்றம் தடை! டெல்லி: வீரப்பன் கூட்டாளிகள் 4 பேரை தூக்கிலிடுவது குறித்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிமன்றம் வழக்கை 6 வாரத்திற்கு தள்ளி வைத்து உத்தரவிட்டது. 1993-ம் ஆண்டு மேட்டூரை அடுத்த பாலாறு என்ற இடத்தில் வீரப்பன் கூட்டாளிகள் கண்ணிவெடித் தாக்குதல் நடத்தினர். இதில் கர்நாடகத்தைச் சேர்ந்த அதிரடிப்படை போலீசார் 22 பேர் ...
ஜெ.தான் காப்பாற்ற வேண்டும், அவரை விட்டால் வேறு வழியில்லை - வீரப்பன் கூட்டாளிகளின் குடும்பத்தி சென்னை: தூக்குக் கயிற்றின் கீழ் நிற்கும் மீசை மாதவன், சைமன், ஞானப்பிரகாசம் மற்றும் பிலவேந்திரன் ஆகிய...
வீரப்பன் கூட்டாளிகளின் தூக்கை ரத்து செய்ய வேண்டும்: விஜயகாந்த் சென்னை: சந்தனக் கடத்தல் வீரப்பனின் கூட்டாளிகள் 4 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று தே...
4 வீரப்பன் கூட்டாளிகளை பிப். 20 வரை தூக்கிலிட சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை! டெல்லி: பாலாறு குண்டுவெடிப்பு வழக்கில் சந்தனக் கடத்தல் வீரப்பனின் கூட்டாளிகள் 4 பேரை பிப்ரவரி 20-ந் தே...
தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி சுப்ரீம் கோர்ட்டில் வீரப்பன் கூட்டாளிகள் இன்று அப்பீல் மன பெல்காம்: வீரப்பன் கூட்டாளிகள் 4 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி உச்...
வீரப்பன் கூட்டாளிகள் தூக்கிலிடப்படுவது எப்போது... இன்று மைசூர் தடா கோர்ட்டில் முடிவு பெல்காம்/பெங்களூர்: வீரப்பன் கூட்டாளிகள் நான்கு பேரை தூக்கிலிடும் தேதியை மைசூர் தடா நீதிமன்றம் இன்ற...
கைக்குழந்தையோடு தற்கொலை செய்வேன்.. வீரப்பன் கூட்டாளியின் மகள் கதறல் ஈரோடு: எனது தந்தை ஞானப்பிரகாசம் அப்பாவி. அவரை தூக்கில் போட்டால் நான் எனது கைக் குழந்தையோடு தற்கொலை செ...
தனிமைச் சிறையில் வீரப்பன் கூட்டாளிகள்.. தூக்கில் போடத் தயாராகும் அசோக்! பெல்காம்: நான்கு வீரப்பன் கூட்டாளிகளும் தற்போது பெல்காம் சிறையில் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள...
வீரப்பன் கூட்டாளிகளின் தூக்கை நிறுத்த சுப்ரீம் கோர்ட் மறுப்பு.. நாளையே நால்வருக்கும் தூக்கு? டெல்லி/பெல்காம்: வீரப்பன் கூட்டாளிகள் நால்வரின் தூக்குத் தண்டனையை நிறுத்த உச்சநீதிமன்றம் மறுத்து வ...
வீரப்பனையே பார்க்காதவர்களுக்கு தூக்கு தண்டனையா?: வைகோ திருப்பூர்: வீரப்பனையே பார்க்காத அப்பாவிகளுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக மதிமுக பொதுச்செயல...