Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
Home  » Topic
Share This Story

Verdict

அனாமதேய தந்தியால் ஒத்தி வைக்கப்பட்டது சுதாகரன் மீதான போதைப் பொருள் பதுக்கல் வழக்கு தீர்ப்பு!
சென்னை: வி.என். சுதாகரன் மீதான போதைப் பொருள் பதுக்கல் வழக்கில் தீர்ப்பு அளிக்கப்படும் நேரத்தில் வந்த அனாமதேய தந்தியால் தீர்ப்பு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2001ம் ஆண்டு ஹெரா‌யி‌ன் போதைப் பொருளை பதுக்கி வை‌த்‌திரு‌ந்ததாக வி.என். சுதாகரன் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இது தொடர்பாகத் தொடரப்பட்ட வழ‌க்‌கி‌ல் செ‌ன்னை போதைப் பொரு‌ள் ...
Tamilnadu Verdict Adjourn On Sudhakaran Heroin Case