இனி இரவில் மின்வெட்டு இருக்காதாம்: சொல்கின்றனர் மின்வாரிய அதிகாரிகள் நெல்லை: மின் உற்பத்தி அதிகரித்துள்ளதால் தமிழகத்தில் மின்வெட்டு நேரம் சற்று குறைந்துள்ளது. தமிழ்நாட்டின் மின் தேவையை சமாளிக்க 12,000 மெகாவாட் மின்சாரம் தேவை. ஆனால் 4,000 மெகாவாட் வரை மின்பற்றாக்குறை இருந்ததால் சென்னையில் 2 மணி நேரமும், பிற மாவட்டங்களில் 10 மணி நேரமும் மின்தடை ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 1 வார ...
ஊளுந்தூர்பேட்டையில் வெறும் ரூ.6,000 செலவில் காற்றாலை மின்சாரம்: 2 வாலிபர்கள் சாதனை விழுப்புரம்: உளுந்தூர்பேட்டையை சேர்ந்த சுரேஷ், ராமு ஆகியோர் ரூ. 6,000 செலவில் காற்றாலை தயாரித்து அதன் மூ...
பவர்கட் குறைஞ்சிருச்சாம்: என்னதான் சொல்ல வருது மின்சார வாரியம்? சென்னை: அறிவிக்கப்பட்ட மின்தடையை விட அறிவிக்கப்படாத மின்சாரத்தடை அதிகரித்துள்ள நிலையில் வெளிமாநில...
காற்றாலைகளில் சீரான மின் உற்பத்தி இல்லை-தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்தடை - மக்கள் அவதி நெல்லை: தமிழகத்தில் காற்றாலையின் மூலம் சீரான மின் உற்பத்தி இல்லாததால், மாநிலத்தில் அடிக்கடி அறிவிக்...
காற்றாலை மின் உற்பத்தி குறைவு: மின்வெட்டு நேரம் அதிகரிப்பு நெல்லை: நெல்லை மண்டல காற்றாலைகளில் மின் உற்பத்தி குறைந்து வருவதால் மின்வெட்டு நேரம் அதிகரித்துள்ளத...
மின்கசிவால் ரூ.2 கோடி காற்றாலை எரிந்து நாசம்: மின் உற்பத்தி பாதிப்பு நெல்லை: பணகுடியில் மின்கசிவால் காற்றாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான இயந்திரம் எரிந...
காற்றாலை மின்சாரம் இருந்தும் மின்தடையா?: குமுறும் மக்கள் தென்காசி: தென்காசி பகுதியில் மீண்டும் பல மணி நேரம் மின்தடை ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரிதும் அவதி...
வேகமாக வீசும் காற்றால் மின் உற்பத்தி கூடுகிறது- கரண்ட் 'கட்' மேலும் குறையும்! சென்னை: காற்றாலை மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்தின் அளவு மேலும் பலமாக கூடியுள்ளதால், தமிழகத்தில் நி...
காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு: கிராமங்களில் பாதியாக குறைந்த மின்வெட்டு! சென்னை: காற்றாலை மின்சார உற்பத்தி அதிகரித்துள்ளதையடுத்து கிராமப்புறங்களில் மின்வெட்டு நேரம் பாதிய...
எரிந்து விழுந்த காற்றாலை-ரூ. 9 கோடி இழப்பு திசையன்விளை: நெல்லை மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தின் காற்றாலை ஒன்று திடீரென்று தீப்பற்றி எரி...